Tuesday, January 18, 2011

கூந்தல்


கருமேகங்களை உன் கருவிழிகளால்
கண்டு ஏனடி ஆனந்தபடுகிறாய்?
அடடே அதோ பார் அக்கருமேகங்கள்
உன் கூந்தலை கண்டு பொறாமை கொண்டு
களைந்து ஓடுவதை ............


-Wisdom Vel

No comments: