Wednesday, January 19, 2011

மருதாணி

உன் காலின் மருதாணியை பார்த்து
நீ வியக்கிறாய்,மலைக்கிறாய்,சிரிக்கிறாய் ,
நான் எப்படி உன்னிடம் சொல்ல _அது
உன்னை பார்த்து வியிக்கிறது என்று

_Wisdom Vel

No comments: